கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (01-10-2022) Wordle Answer...

                                                                                     

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (01-10-2022) Wordle Answer: LEAVE










 

இன்றைய (01-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

அக்டோபர் 01, 2022



கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் ஏற்படும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.


பரணி : குழப்பம் உண்டாகும்.


கிருத்திகை : திருப்பம் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 01, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 01, 2022



மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணிச்சலாக முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பதற்கான சூழல் அமையும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.


புனர்பூசம் : மறதி நீங்கும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 01, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 01, 2022



மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பணிகளில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். தாயின் உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : எண்ணங்கள் உண்டாகும்.


பூரம் : கவனத்துடன் செயல்படவும்.


உத்திரம் : புதுமையான நாள்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 01, 2022



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளும், சிந்தனைகளும் ஏற்படும். எந்தவொரு செயல்பாட்டிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவீன பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : சிந்தனைகள் ஏற்படும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 01, 2022



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : அனுசரித்து செல்லவும். 


சுவாதி : பயணங்கள் கைகூடும். 


விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 01, 2022



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செய்கின்ற முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : மந்தத்தன்மை குறையும். 


கேட்டை : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------




தனுசு

அக்டோபர் 01, 2022



வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். 


உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 01, 2022



உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபம் மேம்படும். 

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 01, 2022



வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.


சதயம் : முன்னேற்றமான நாள்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 01, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.  உத்தியோக பணிகளில் சக ஊழியர்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8 


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : தெளிவு பிறக்கும். 


உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும். 


ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------


பள்ளிக் கல்வித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை (வாலாயம்) எண்: 379, நாள்: 30-09-2022 வெளியீடு (G.O. (Provincial) No: 379, Dated: 30-09-2022 Issued to Transfer 3 Joint Directors in School Education Department)...



>>> பள்ளிக் கல்வித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை (வாலாயம்) எண்: 379, நாள்: 30-09-2022 வெளியீடு (G.O. (Provincial) No: 379, Dated: 30-09-2022 Issued to Transfer 3 Joint Directors in School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Transfer of 98 District Education Officers - Commissioner of School Education Proceedings) ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022...️



>>> 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Transfer of 98 District Education Officers - Commissioner of School Education Proceedings) ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022...️






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விவரம் - அரசாணைகள் (நிலை) எண்: 171 மற்றும் 172, நாள்: 30-09-2022 மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022 (District Educational Officers Transfer / Promotion and New District Education Office Details - G.O. (Ms) No: 171 and 172, Dated: 30-09-2022 and Commissioner of School Education Proceedings No: 35272/ A1/ E1/ 2022, Date: 30-09-2022)...


>>> மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விவரம் - அரசாணைகள் (நிலை) எண்: 171 மற்றும் 172, நாள்: 30-09-2022 மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022 (District Educational Officers Transfer / Promotion and New District Education Office Details - G.O. (Ms) No: 171 and 172, Dated: 30-09-2022 and Commissioner of School Education Proceedings No: 35272/ A1/ E1/ 2022, Date: 30-09-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (SMC Meeting) - முதன்மைக் கல்வி அலுவலர் - தெளிவுரைகள் (School Management Committee Meeting - Chief Education Officer's Guidance)...



 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் -  தெளிவுரைகள் - முதன்மைக் கல்வி அலுவலர் - கோவை மாவட்டம்....



 30ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நமது மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மறுக் கட்டமைப்புகள் நிகழ்த்தப்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும்  கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

  

இக்கூட்டத்தில் கடந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வகைப்படுத்தி தேவைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி விவாதிக்கப்பட வேண்டும்


SMC - Parents App Update செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

user name : Mobile number

password : Smc@last 4 digit of the phone no.



இந்த மாதத்திற்கான தீர்மானத்தையும் இணைத்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அவற்றை விளக்கமாக பேச வேண்டும்.



பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள், வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி  செயல்பாடுகள்,  பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.



பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது.



கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகைப்படங்களை எடுத்து வட்டார வளமையத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்த்தப்பட்ட பள்ளிகளில் 20 உறுப்பினர்களின் விவரங்களை Emis ல் Update செய்திருக்க வேண்டும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக அவற்றை Update செய்யவும்.



பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடைபெறும் நாளில் தவறாமல், மறவாமல் Emis parents app இல் வருகை பதிவேட்டை அன்றைய தினமே பதிவிட வேண்டும்* பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்.



வருகை பதிவை காலதாமதமாக பதிவிட்டால் அன்றைய நாளில் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் நீங்கள் பதிவிடும் நாளிலே கூட்டம் கூட்டப்பட்டதாக மாநில திட்ட இயக்குனர் அவர்களால் பட்டியலிடப்படும் ஆகையால் கூட்டம் தொடங்குவதில் முதல் நிகழ்வாக வருகை பதிவேட்டை பதிவிட வேண்டியது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது.



சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை நமது மதிப்பிற்குரிய மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கவனிப்பதால் நமது மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



தற்பொழுது இணைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் வீடியோ லிங்க் இணைக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவது.



அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை (ID Card) மற்றும் Letter pad தரமானதாக வாங்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும் ஒவ்வொரு கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை அணிந்து வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) குறித்த 14 தகவல்கள் (14 information about school management committee meeting)...



 அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும்...


1.   இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

   

 2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும்.


5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username &password) வருகை பதிவை update செய்தல் வேண்டும்.


  6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள  கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .


7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 2.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.


8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்  தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.


9. அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


10. அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED Parents app ல் உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல்  login செய்து SMC Reconstution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.


11.TNSED parents app ல் login ஆகவில்லை என்றால் பள்ளி udise நம்பர் உடன் வட்டார வள மையத்திற்கு  மதியம் 2 மணிக்குள் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


12. ஒரே தொலைபேசி எண் இரண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு  (தலைவர், தலைமை ஆசிரியர்) update செய்யப்பட்டிருந்தால்  username does not exist என்று வரும்.


13. மேற்கண்ட விவரங்களை உடன் சரி பார்த்திட அனைத்து அனைத்து அரசு வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


14. பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



EMIS & TNSED App பற்றிய புதிய தகவல்கள்...



 EMIS & TNSED App பற்றிய புதிய தகவல்கள்...


EMIS தகவல்கள்:


முதலில் TNSED App ஐ update செய்ய வேண்டும் - Update New version 


1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues) 




2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary. 



3. Leave application module - Edit வசதியுடன் வர இருக்கிறது. 


Currently Available modules:


4. Health module : அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர். 


5.library module : அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும். 


6. School stock: இன்று முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock பதிவிட வேண்டாம். 


7.Tech infra : தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்) . 


8. SNA: SNA account details 29.9.22 க்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். 


9. Events and tours:


பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


10. Clubs: தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs( Scout, NSS, NCC, JRC, etc.,) தகவல்கள், அதற்கான incharge Teacher - assign செய்யப்பட வேண்டும். 


பிறகு club incharge Teacher மாணவர்களை tag செய்யப்பட வேண்டும். 


11. Sanctioned post : பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .


12. Students Profile - ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண் students profile- ல்


Update செய்ய வேண்டும்.


மேற்கண்ட தகவல்கள் ஒவ்வொரு வருடமும் தொடர் நிகழ்வாக எடுத்துக்கொண்டு நினைவூட்ட லுக்கு இடமளிக்காமல் உடனுக்குடன் எமிஸில் பதிவு செய்திட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


SMC Meeting - வருகை பதிவு TNSED Parents Appல் பதிவு செய்ய Username & Password (SMC Meeting - Attendance Registration Username & Password to register in TNSED Parents App)...



SMC Meeting - வருகை பதிவு TNSED Parents Appல் பதிவு செய்ய Username & Password (SMC Meeting - Attendance Registration Username & Password to register in TNSED Parents App)...


🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

*SMC MEETING - 30-SEP-2022 - வருகை பதிவு...

♦️ _30. 09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு வருகை புரியும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் வருகையை TNSED PARENTS APP-ல் பதிவு செய்ய வேண்டும்.


♦️ TIME : 4.30 PM TO 6.00 PM


♦️ User name :
SMC குழு தலைவர் Mobile No.

*PASSWORD : Smc@last 4 -digit of Mobile no
(smc தலைவர்)


அல்லது


*Username
தலைமை ஆசிரியர் Mobile No

*PASSWORD : Smc@last 4 -digit of Mobile no
(தலைமை ஆசிரியர்)

TNSED Parents App - Version 0.0.5 - Updated on 29-09-2022 (SMC Meeting Attendance)...

  


 TNSED Parents App - Version 0.0.5 - Updated on 29-09-2022 (SMC Meeting Attendance)...


Click👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent


மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு மண்டலக் கூட்டங்கள் - நடைபெறும் இடம் மற்றும் நாள் விவரம் (State Education Policy Consultation Zonal Meetings - Venue and Date Details)...

 மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு மண்டலக் கூட்டங்கள் - நடைபெறும் இடம் மற்றும் நாள் விவரம் (State Education Policy Consultation Zonal Meetings - Venue and Date Details)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை எண்: 478, நாள்: 29-09-2022 வெளியீடு (G.O.Ms.No: 478, Dated: 29-09-2022 - New guidelines for issuing Legal Heir Certificate)...



>>> சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate) வழங்குவதற்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை எண்: 478, நாள்: 29-09-2022 வெளியீடு (G.O.Ms.No: 478, Dated: 29-09-2022 - New guidelines for issuing Legal Heir Certificate)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



Today's (30-09-2022) Wordle Answer...

                                                                                    

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (30-09-2022) Wordle Answer: SCORN









 

இன்றைய (30-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

செப்டம்பர் 30, 2022



அரசு சார்ந்த செயல்பாடுகள் சில அலைச்சல்களுக்கு பின் நிறைவேறும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மந்தத்தன்மை உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 




அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.


பரணி : மந்தமான நாள்.


கிருத்திகை : காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 30, 2022



அரசியல் சார்ந்த துறைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ரோகிணி : ஆர்வம் ஏற்படும். 


மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 30, 2022



உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் அமையும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுரங்கம் சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.


திருவாதிரை : ஆதாயம் ஏற்படும்.


புனர்பூசம் : முடிவு கிடைக்கும். 

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 30, 2022



பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனைகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். அரசு சார்ந்த எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத கடன் சார்ந்த உதவியின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : ஒற்றுமை மேம்படும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 30, 2022



நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




மகம் : சாதகமான நாள். 


பூரம் : ஆர்வம் அதிகரிக்கும். 


உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 30, 2022



மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் லாபம் மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.


அஸ்தம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


சித்திரை : லாபம் மேம்படும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 30, 2022



உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். தனவரவு சார்ந்த பிரச்சனைகள் குறையும். எந்தவொரு பொருட்களையும் பாதுகாப்பதற்கான திறமை மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். கலைஞர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.


சுவாதி : சிந்தனைகள் ஏற்படும்.


விசாகம் : கற்பனைத்திறன் அதிகரிக்கும். 

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 30, 2022



புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைவரையும் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளும், அதை சார்ந்த சிந்தனைகளும் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.


அனுஷம் : அனுசரித்து செல்லவும்.


கேட்டை : குழப்பமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 30, 2022



உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உங்களின் மீது அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். சிறு தூர பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தொழிலில் தடையாக இருந்தவர்கள் நண்பர்களாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூராடம் : வதந்திகள் நீங்கும்.


உத்திராடம் : தடைகள் விலகும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 30, 2022



நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 




உத்திராடம் : திருப்தியான நாள். 


திருவோணம் : சேமிப்பு அதிகரிக்கும். 


அவிட்டம் : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 30, 2022



உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 




அவிட்டம் : நிதானம் வேண்டும். 


சதயம் : சாதகமான நாள்.


பூரட்டாதி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 30, 2022



கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : குழப்பம் நீங்கும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.09.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள் : 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை


பொருள்:

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.


பழமொழி :

A picture is a poem without words


சொல்லாமல் சொல்வதே ஓவியம்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது. 


2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது .


பொன்மொழி :


மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்.


பொது அறிவு :


1.இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 


 மேற்கு வங்காளம். 


 2. தமிழ்நாட்டில் அதிக அளவில் முட்டை தயாரிக்கும் மாவட்டம் எது?


 நாமக்கல்.


English words & meanings :



ஆரோக்ய வாழ்வு :


உப்பு மட்டும் சேர்த்து வறுத்த கொண்டைக்கடலையில் மாங்கனீசு, ஃபோலேட் சத்து, பாஸ்பரஸ் மற்றும் செம்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை நம்முடைய இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.


வறுத்த கொண்டைக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நம்முடைய உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தவிர்க்க உதவும்.


NMMS Q 71:


பனியாறுகள் இல்லாத கண்டம் எது?


 விடை : ஆஸ்திரேலியா


செப்டம்பர் 30


பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day)


பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் (International Translation Day) ஆண்டுதோறும் விவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும்.[1] ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.


நீதிக்கதை


ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை


சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார் என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார்.


விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும்! என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.


அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன் அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார். விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். 


அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது. தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.


அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவர், நன்றி, வணக்கம், சென்று வருகிறேன் என்றுகூட எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார்.


ஆனால் விவேகானந்தரின் ஆன்மிக சக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன் அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.


அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்தி தானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார். விவேகானந்தர் அசையவும் இல்லை, ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார். 


படித்து முடித்ததும் அவர், நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.


இன்றைய செய்திகள்


30.09.22


* குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.


* பண்டிகை காலத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது


* உரிகம் காப்புக் காட்டில் 2 குட்டிகளுடன் 7 யானைகள் முகாமிட்டுள் ளன. எனவே, இப்பகுதி கிராம மக்கள் இரவு நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது.


* காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.


* ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


* பயணிகள் கார்களில் அடுத்த ஆண்டு முதல் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு.


* இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.


* வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.


* முதல் டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.


* கொரியா ஓபன் டென்னிஸ்: ராடு ஆல்பட், டெனிஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


* சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய சிறுமிகளான ஷுபி குப்தா, ஏ.ஷார்வி ஆகியோர் பட்டம் வென்றனர்.


Today's Headlines


* TNPSC has announced that the Group-2 exam results will be published in October.


 * Ahead of the festive season, platform ticket prices have been increased at major railway stations in Chennai


 * 7 elephants with 2 cubs camped in Urikam reserve forest. Therefore, the forest department has warned the villagers of the area to avoid going into the forest area at night.


*  Heavy rain is likely in 10 districts including Kanchipuram and Thiruvallur.


* The central government has announced the extension of ``Pradhan Mantri Garib Kalyan Anna Yojana'' for another 3 months to provide free food grains to the poor.


 * 6 Airbags Mandatory in Passenger Cars from Next Year: Central Govt.


 * In Sri Lanka, public servants are banned from posting comments on social media.


 * South Korea has accused North Korea of ​​conducting another missile test.


* First T20I: India beat South Africa


 * Korea Open Tennis: Radu Albat advances to tennis quarterfinals


* Indian girls Shubi Gupta and A. Sharvi won titles in International Chess Federation's World Cadet Chess Championship.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...