மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு (Increase in education scholarship for differently abled students)...
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை.
1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2,000ஆக உயர்வு.
6-8ஆம் வகுப்பு வரை ரூ.3000ல் இருந்து ரூ.6,000, 9-12ஆம் வகுப்பு வரை ரூ.4000ல் இருந்து ரூ.8000ஆக உயர்வு.
இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6000ல் இருந்து ரூ.12,000ஆக உயர்வு.
முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7000ல் இருந்து ரூ.14,000ஆகவும் கல்வி உதவித்தொகை உயர்வு.
இரண்டு மடங்கு உயர்வு மகிழ்ச்சி!
பதிலளிநீக்குஇதுநாள்வரை அவர்கள் வங்கிக் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறது.