கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வகுப்பில் பயன்படுத்தும் கரும்பலகையைக் கண்டுபிடித்தது யார்?

''ஸ்காட்லாண்டின் எடின்பர்க் நகரில் 1128-ம் ஆண்டில் நிறுவப்பட்ட பள்ளி, 'ராயல் ஹை ஸ்கூல்.’ இங்கே, தலைமை ஆசிரியராக இருந்த ஜேம்ஸ் பில்லன்ஸ் என்பவர்தான் முதல் முதலாக கரும்பலகையை அறிமுகம் செய்தார். அதே 11-ம் நூற்றாண்டில் இந்தியர்களும் கரும்பலகையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகே உலகம் முழுவதும் இது பரவியது. 1800-ம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் பள்ளிகளில் கரும்பலகைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் அதற்கு சாக்போர்டு என்று பெயரிட்டார்கள். தொடக்க காலத்தில் 'சிலேட்’ எனப்படும் கற்களில் இந்தக் கரும்பலகைகளைச் செய்தார்கள். இப்போது, கரும்பலகைகள் வேறு வண்ணங்களில் ஆடைகள் அணிய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, பச்சை நிறத்தில் பட்டையைக் கிளப்புகின்றன.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

International Yoga Day Mass Drill on 20-06-2025 - DSE Proceedings

சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் 20-06-2025 அன்று நடைபெறுதல் - இயக்குநரின் செயல்முறைகள் பள்ளிக் கல்வி - உடற்கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டு 11வத...