கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு உதவிபெறும் பள்ளி - பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் - நிரந்தரப் பணியிடங்கள் - நேர்காணல் தேதி: 18-01-2021...

 காயல்பட்டணம் ஆறுகநேரி மேல்நிலைப்பள்ளி,

 ஆறுமுகநேரி - 628202 , Ph : 04639-280132 

பள்ளியில் காலியாக உள்ள கீழே கண்ட ஆசிரியர் அல்லா பணியிடத்தை ( நிரந்தரம் ) நிரப்புவதற்கான நேர்காணல் 18.01.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளியில் வைத்து நடைபெறுகிறது . 

தகுதி வாய்ந்த நபர் ( அரசு விதிகளின்படி ) உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

பதவியின் பெயர் கல்வித் தகுதி இனம் / பால் 

1.பதிவறை எழுத்தர் OC ஆண் 

2.அலுவலக உதவியாளர் | 8th | oc ஆண் 

3.இரவு காவலர் | தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் |OC ஆண்  

செயலர், காயல்பட்டணம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி , ஆறுமுகநேரி -628202 , தூத்துக்குடி மாவட்டம்

>>> அறிவிப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...