இடுகைகள்

13-02-2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் நலம் இயலாமை காரணமாக அரசு பணியிலிருந்து மருத்துவ சான்றின் அடிப்படையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்... [அரசாணை (நிலை) எண்:10 , நாள் : 13.02.2009] (G.O.Ms.No:10, Dated:13-02-2009 - Grant of appointment on compassionate basis to successors of Government servants who retire from Government service on medical grounds due to physical disability)...

படம்
இன்று ஒரு அரசாணை...  (கல்வி அஞ்சல் Exclusive...) 💥மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 💥மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50-லிருந்து 53 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 💥இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடையாணையானது அரசாணை(நிலை) எண்:6, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை , நாள்:21.02.2006ல் விலக்கி கொள்ளப்பட்டு, அரசாணை(நிலை) எண்:61, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, நாள்:19.06.2006ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது . 💥உச்சநீதிமன்றத்தீர்ப்பு மற்றும் பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , அரசாணை(நிலை) எண்:42 , தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை , நாள்:12.03.2007 - ல் கருணை அடிப்படையிலான பணிநியமனம் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. >>> Click here to Download G.O.Ms.No:10, Dated:1

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...