இடுகைகள்

AstraZeneca லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்?

படம்
  ஐரோப்பாவில் டென்மார்க் , ஐஸ்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி வழங்கும் பணிகளுக்கு தற்காலிக நிறுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாமே? ஏன்?  இது குறித்து எனது  விரிவான விளக்கம்  Dr.A.B.ஃபரூக் அப்துல்லா  பொது நல மருத்துவர்  சிவகங்கை  டென்மார்க் நாட்டில் ஆஸ்ட்ரா செனிகா/ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் முப்பது லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுள் 22 பேருக்கு அசாதாரண ரத்த உறைதல் ஏற்பட்டிருப்பதாகவும்,  அவர்களுள் ஒருவர் மரணமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் முகமை  எடுத்துரைத்தது.  இதனை கருத்தில் கொண்டு அந்நாடு வருகிற 14 நாட்களுக்கு AZD1222 தடுப்பூசி வழங்குதல் பணியை தற்காலிகமாக நிறுத்தி( TEMPORARY SUSPENSION)  வைத்து , நிகழ்ந்த இந்த ரத்த உறைதல் சம்பவங்களுக்கும் தடுப்பூசிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அறிய ஆணை பிறப்பித்துள்ளது. TEMPORARY SUSPENSION/ ENQUIRY  என்பது சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தால் காவல் துறையினர் ACQU

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...