கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஊரடங்கின் முடிவு மக்களின் கைகளில்....

 


🍁🍁🍁 வங்கிக் கணக்கு இருந்தாலே ரூபாய் 10 லட்சம் காப்பீடு...

 





🍁🍁🍁 ஜே இ இ தேர்வு முடிவுகள் வெளியீடு - மகாராஷ்டிரா மாணவர் முதலிடம்...

 


🍁🍁🍁 மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய வசதி அறிமுகம்...

 


🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்வது குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை...


பாடத் திட்டத்தை குறைப்பது, பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்துவது மற்றும் பொதுத்தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி, சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 

காலை, 10:30 முதல், மாலை வரை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 

கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, நாகராஜ முருகன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன், உஷாராணி, குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

🍁🍁🍁 ஆசிரியர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - ஒழுங்கு நடவடிக்கையில் கண்டனம் என்ற தண்டனைக்காக அரசு ஊழியரை விருப்ப ஓய்வு பெறுவதிலிருந்து தடுக்கக்கூடாது...

 


🍁🍁🍁 ஈட்டிய விடுப்பு சரண் செய்வதை நிறுத்தி வைத்த அரசாணை 48ஐ ரத்து செய்வது மற்றும் அரசாணைகள் 232, 231 &51 குறித்து - CM Cell reply (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கூடுதல் செயலாளரின் கடிதம்)...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...