தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 24412 / ஜே3 / 2012, நாள் 04.10.2012ன் படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பசுமைப்படுத்தும் நோக்கத்துடன் வனத்துறை மூலம் 1,87,331 மரக்கன்றுகளும், பொது தொண்டு நிறுவனங்கள் மூலம் 10,000 மரக்கன்றுகளும் ஆக மொத்தம் 1,97,331 மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் வனத்துறையினரிடமிருந்து மரக்கன்றுகளைப் பெற்று அனைத்துப் பள்ளிகளிலும் அக்டோபர் 31க்குள் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாட்டினை உடனடியாகச் செய்திடவும், அவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகளை ஒவ்வொரு வகுப்பிற்கும் பொறுப்பினை அனித்து உரிய முறையில் வளர்க்க அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கிடுமாறும் இயக்குநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.6 - Updated on 06-09-2026
Kalanjiyam Mobile App New Version Update - Version 1.23.6 - Updated on 06-09-2026 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.6 * IFHRMS Ka...