இன்று (22-01-2026) சட்டசபையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்
Hon'ble Chief Minister of Tamil Nadu's reply to a question regarding the protest of government employees and teachers in the Assembly today (22-01-2026)
அரசு ஊழியர்கள் மீது அதிமுகவினருக்கு என்ன கரிசனம்?
* உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.
* அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசியது எடப்பாடி பழனிசாமி.
* இந்த உண்மைகளை யாரும் மறக்க மாட்டார்கள்.
* ஆனால் திமுக அரசு, உரிமைக்காக போராடிய அரசு ஊழியர்களின் போராட்டத்தை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.
* இந்த மகிழ்ச்சியான அறிவிப்பையடுத்து கோட்டையில் எனது அறைக்கே வந்து அரசு ஊழியர்கள் எனக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
* அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்கு பிடிக்கவில்லை.
* இன்னும் சில போராட்டங்கள் நடக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
>>> Great Republic Day Sale 2026 Offer...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.