பட்டதாரிகள் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது. பொது பிரிவினர் 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள்,
ஆதிதிராவிடர் பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், முன்னாள்
ராணுவத்தினர், சீர் மரபினர், திருநங்கைகள் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் வரைமுறை இல்லை. மற்ற திட்டங்களில் மானிய கடன்
பெற்றிருந்தால், விண்ணப்பிக்க முடியாது. திட்ட மதிப்பீட்டில் 25 சதம்
மானியம், ஒரு மாத தொழில் முனைவோர் கட்டாய பயிற்சி வழங்கப்படும். அந்தந்த
மாவட்ட தொழில் மையம், தொழில் முதலீட்டுக் கழக அலுவலகங்களில்
விண்ணப்பிக்கலாம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
CBSE - 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு
CBSE - 10ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு 2026 முதல் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த தேர்வு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.