கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மீன்வள பல்கலைக்கு முதல் துணைவேந்தர் நியமனம்

நாகப்பட்டினத்தில் புதிதாக துவக்கப்படும், மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக, எம்.சி. நதீஷா, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மூன்றாண்டுகளாக, இப்பதவியில் இருப்பார்.
மீன் வளத்தை மேம்படுத்த, அத்துறையில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டுமெனில், மீன் வளக்கல்வியை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, நாகப்பட்டினத்தில், பனங்குடி மற்றும் நாகூர்முட்டம் கிராமங்களில், 85 ஏக்கர் நிலப்பரப்பில், மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக, அப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியான, எம்.சி. நதீஷா, நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கான தகவல்

 தேசிய நெடுஞ்சாலைகளில் காரில் பயணிப்பவர்களுக்கு ஒரு தகவல் காரில் கண்ணாடிகள் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில் தற்போதய வாகனங்கள் வெகு எ...