கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மீன்வள பல்கலைக்கு முதல் துணைவேந்தர் நியமனம்

நாகப்பட்டினத்தில் புதிதாக துவக்கப்படும், மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக, எம்.சி. நதீஷா, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மூன்றாண்டுகளாக, இப்பதவியில் இருப்பார்.
மீன் வளத்தை மேம்படுத்த, அத்துறையில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டுமெனில், மீன் வளக்கல்வியை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, நாகப்பட்டினத்தில், பனங்குடி மற்றும் நாகூர்முட்டம் கிராமங்களில், 85 ஏக்கர் நிலப்பரப்பில், மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக, அப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியான, எம்.சி. நதீஷா, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Primary and Middle Schools - Manarkeni App - Use of Textbook Videos on Smart Boards - Instructing - Regarding - DEE Proceedings

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் ...