கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"நெட்' தேர்வு எழுதுபவரா நீங்கள்?

பல்கலை மானியக்குழுவின் "நெட்' தேர்வுகள் டிச., 30ம் தேதி நடக்க உள்ளது. மதுரையில் இத்தேர்வை 8900 பேர் எழுதஉள்ளனர். இவர்களுக்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டு இதுவரை கிடைக்காதவர்கள், www.ugcnetonline.in, www.ugc.ac.in ஆகிய இணையதள முகவரியில் டவுன்லோடு செய்து பெறலாம். அதில் மாணவர்கள் போட்டோவை ஒட்டி, கெஜட்டட் அலுவலரின் கையொப்பம் பெற்று தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் www. mkuniversity.org என்ற முகவரியில், மாணவர்கள் தங்களுக்கான மையம், இருக்கை ஏற்பாடுகளை தெரிந்து கொள்ளலாம், என, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பிச்சுமணி தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியரையும் குறிப்பிட்டு அமைச்சர் வாழ்த்து

ஐ.நா. அமைப்பின் SEEUN திட்டத்தின் கீழ் பாங்காக் நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு மாணவர் மன்றத்தில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி மாணவர்க...