கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் நடக்க இருக்கும், ஓபன் சதுரங்க போட்டிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள, "தி சில்ரன்ஸ் கிளப்' சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான, ஓபன் சதுரங்க போட்டி, மயிலாப்பூர் திருவேங்கட முதலி அரங்கில் நடக்கிறது. வரும் பிப். 2, 3 தேதிகளில், போட்டி நடக்க உள்ளது.
தகுதியுள்ள மாணவ, மாணவியர், குழந்தைகள் மனமகிழ் மன்ற செயலரின், 99405 57388 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு, விவரங்களை அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS அறிக்கை - கள்ளக்குறிச்சியில் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 14

SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 14 கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமை...