கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>எது மகிழ்ச்சி? - வெ. இறையன்பு

சிறுவயது முதல், பழமொழிகள் பலவும் நமக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அவற்றில் மகிழ்ச்சிக்கான உபாயங்கள் ஒளிந்திருக்கின்றன.
எது உண்மையான மகிழ்ச்சி என்பதை அறிய, எளிய வழி உண்டு. அந்த நேரத்தில் மட்டுமே மகிழ்ச்சி யைத் தந்துவிட்டுப் பிறகு உபத்திரவம் தரும் எதுவும் உண்மையான மகிழ்ச்சியே இல்லை; இன்னும் 20 வருடங்கள் கழிந்தாலும் நினைத்து இன்புறத்தக்க நிகழ்வு எதுவோ... அதுவே பேரானந்தம்!
சில செயல்களைச் செய்யும் அந்தத் தருணத்தில், அவை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். பின்னர், அவற்றை நினைவுகூரும் போது, நீங்காத வலியையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
பணம் இலக்காக இல்லாமல், வழியாக மட்டுமே இருப்பின், ஏமாற்றம் என்பதே இல்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...