கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>செஞ்சிலுவைச் சங்கத்தின் 150-வது ஆண்டு நிறைவு!

 
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது 150 வது ஆண்டு நிறைவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறது.

கடந்த 1859-ல் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியர்களுக்கு இடையே நடந்த போரின்போது சொல்பெரினோ மோதலில் காயமடைந்தர்கள். அதுபோன்ற துயரத்துக்கு ஆளானவர்களுக்கு உதவுவதற்காக 1863-ல் செஞ்சிலுவை அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜெனீவாவை சேர்ந்த வணிகரான ஹென்றி டுனண்ட் முயற்சியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று இன்று உலகின் பல போர் முனைகளிலும் செயற்படுகிறது.

150 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த வேளையில், நவீன ஆயுதங்களால் ஏற்படும் சவால்கள் தமது பணிகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...