கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே நேரத்தில் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க முயற்சித்த மாணவர்கள்: முடங்கியது நீட் வலைதளம்...

 


மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சித்ததால், நீட் தேர்வு இணையதளம் சற்று நேரம் முடங்கியது. 


நாடு முழுவதும் இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி  நீட் தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. இருப்பினும், ஒரே நேரத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் சற்று நேரம் neet.nta.nic.in தளம் முடங்கியது. தற்போது அந்த தளம் மீண்டும் செயல்பட்டு வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு >>> தரவிறக்கம் செய்ய இங்கே...