கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் முதல் வழங்கப்படும்...

 






அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2021 அறிவிப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 11 சதவீத அகவிலைப்படி உயர்வானது வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி அதிகரித்து வரும் வேளையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...