கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை - எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - வன்முறையாளர்களை கண்டறிந்து ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Re-postmortem of dead student of Chinnasalem Kaniyamoor private school - If student dies in school premises in future, case should be transferred to CBCID - Perpetrators should be identified and compensation should be recovered from them - Madras High Court orders)...

 


சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை - எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - வன்முறையாளர்களை கண்டறிந்து ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் -  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு (Re-postmortem of dead student of Chinnasalem Kaniyamoor private school - If student dies in school premises in future, case should be transferred to CBCID - Perpetrators should be identified and compensation should be recovered from them - Madras High Court orders)...


நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?


கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.


போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு என்ன காரணம்? - நீதிபதி.


வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது - நீதிபதி.


வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்  - நீதிபதி 


சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது - நீதிபதி.


வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை சிறப்புப் படை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும்.


வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் - நீதிபதி


திடீர் கோபத்தில் வெடித்த வன்முறையல்ல இது. திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது - நீதிபதி.


சின்னசேலம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


தகுதியில்லாத மருத்துவர்கள் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா -  நீதிபதி கேள்வி.


தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது : மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் - மனுதாரர்.


மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு. பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவு.


பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர், வேறு எந்த பிரச்சினையும் செய்யாமல் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் - நீதிபதி.


எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தில் மாணவி உயிரிழந்தால் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - நீதிபதி உத்தரவு.


கலவரத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தேவை - நீதிபதி


கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும்

-  உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் ஆணை







கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? - கரூர் குற்றவியல் நீதிபதி கேள்வி.


உண்மை என்ன என தெரியாமல் எதற்காக போராட்டம் ?


போராட்டத்திற்கு ஆதரவாக வாட்சப் மூலம் அழைப்பு விடுத்ததாக கைதான 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? - நீதிபதி கேள்வி.


கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாமா? - கரூர் குற்றவியல் நீதிபதி .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...