புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP (New India Literacy Programme) - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
NILP கற்போருக்கான தேர்வு
👉 *தேர்வு நடைபெறும் நாள்:* 19/03/23.
👉 *நேரம்:* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (இந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்)
👉 *தேர்வு நடைபெறும் இடம்:*
அந்த அந்த பள்ளியில் அல்லது பொதுஇடம் அல்லது கற்போரின் இல்லம்.
👉 *வினாத்தாள்* ( தலைமையாசிரியர் வினாத்தாளை வட்டார வள மையத்தில் சனிக்கிழமை மாலை(18/03/23) 2 மணியளவில் பெற்று கொண்டு பாதுகாப்பாக பள்ளியில் வேண்டும்).
👉 *மையத்தின் வகுப்பறை(hall suprindentant) கண்காணிப்பாளர்:* தன்னார்வலர் ஆவர்.
👉 *ஒட்டுமொத்த பொறுப்பாளர்:* தலைமையாசிரியர் ஆவர்
👉 ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும்.
👉தேர்வு முடிந்தவுடன் வினாத்தாளை ஞாயிறு அன்றே வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நன்றி...