இடுகைகள்

எழுத்தறிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP (New India Literacy Programme) - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளிசாரா & வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)...

படம்
>>> புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் NILP - அடிப்படை எழுத்துத் தேர்வு 19.03.2023 அன்று நடத்திட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - பள்ளி சாரா & வயது வந்தோர் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் (Issuing guidelines and conducting Scrutiny Meeting to conduct NILP -Basic Written Examination on 19.03.2023 - Proceedings of Director of Non-school & Adult education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... NILP கற்போருக்கான தேர்வு 👉 *தேர்வு நடைபெறும் நாள்:* 19/03/23. 👉 *நேரம்:* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (இந்த இடைவெளியில் எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்) 👉 *தேர்வு நடைபெறும் இடம்:*  அந்த அந்த பள்ளியில் அல்லது பொதுஇடம் அல்லது கற்போரின் இல்லம். 👉 *வினாத்தாள்*  ( தலைமையாசிரியர் வினாத்தாளை வட்டார வள மையத்தில் சனிக்கிழமை மாலை(18/03/23) 2 மணியளவில் பெற்று கொண்டு பாதுகாப்பாக பள்ளியில் வேண்டும்). 👉 *மையத்தின் வகுப்பறை(h

தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்...

படம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ட்வீட்டர் பதிவு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம், கே. கள்ளிக்குடியில் 100% கல்வி என்ற இலக்கை நோக்கி எழுத்தறிவு இயக்கத்தின் தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர். மணிகண்டம் ஒன்றியத்தில் 2021-யின் மக்கள் தொகையின் கணக்கின்படி 14,89,977 நபர்கள் உள்ளனர்.  அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கே எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576, ஆண்கள் 913 பேர் உள்ளனர். முதலில் அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 69 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்படுத்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடி நபர்கள் இவ்வியக்கத்தினால் பயன்பெற இருக்கிறார்கள். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ஆவண செய்துள்ளோம்.  இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக் கல்வி அரசு அதிக

தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக்க நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

படம்
 தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதத்தை 3 ஆண்டுகளில் 100 சதவீதமாக்க நடவடிக்கை - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...