கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாளை 17.04.24 புதன்கிழமை தேர்தல் ஆயத்த பணிகளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு விடுமுறை...

 


நாளை 17.04.24 புதன்கிழமை தேர்தல்  ஆயத்த பணிகளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு விடுமுறை...


வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்கள் காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டும் மையங்களும் நாளை17.04.24 புதன்கிழமை தேர்தல்  ஆயத்த பணிகளை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.


72,    எல்எப்சி மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம் பாராளுமன்ற பொது தேர்தல் முன்னேற்பாடுகளை முன்னிட்டு நாளை(17.04.2024) விலக்களிக்கப்படுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமை 22.4.2024 முதல் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


*முகாம் அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(த.ப), இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம்*


வணக்கம். நாகப்பட்டினம் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்திலிருந்து ஒரு முக்கியச்செய்தி

நாளை 17.04.2024 புதன்கிழமை விடைத்தாள் திருத்தும் மையம் விடுமுறை. இனி திங்களன்றுதான் விடைத்தாள் திருத்தும் பணி.


முகாம் அலுவலரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வத்தகவல்🙏


நாகப்பட்டினம்  கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு   மற்றும் அரசு உதவி பெரும் மற்றும் மெட்ரிக்   உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் முக்கிய கவனத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலகம் இடைநிலை கல்வியிலிருந்து ஒரு முக்கிய தகவல்  நாகப்பட்டினம்  நடராஜன் தமயந்தி  மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டு பணி நாளை 17 4 2024 அன்று கிடையாது   நாளைய தினம்  அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அயல் பணியாக கருதப்படும் எனவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கும்  அறிவிக்கப்படுகிறது மாவட்ட கல்வி அலுவலகம் இடைநிலை கல்வி நாகப்பட்டினம்  .


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு D.A Hike

   மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு Dearness allowance hike for central government employees மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்ப...