கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

9 மாதங்களே ஆன புதிய பள்ளி கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு : பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

 


9 மாதங்களே ஆன புதிய பள்ளி கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு : பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்


திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு கட்டி முடிக்கப்பட்டு 9 மாதங்களே ஆன புதிய கட்டிடம் இன்று காலை காலை உணவு திட்டத்திற்காக பள்ளி குழந்தைகளை வைத்து பள்ளியை திறந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சி. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பி உள்ளனர்.



திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை பள்ளியாக இப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது.


இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலையில் வகுப்பறை கட்டிடத்தை திறப்பதற்காக வந்து பார்த்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் சிமெண்ட் கட்டிகள் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையில் இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சு விழுந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியை திறக்கும் போது தான், மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது.



Oneindia Tamil

தமிழ்

English

हिन्दी

ಕನ್ನಡ

മലയാളം

తెలుగు

বাংলা

ગુજરાતી

ଓଡ଼ିଆ

मराठी

Profile

செய்திகள்

மாவட்ட வீடியோக்கள்

நகரம்

ஜோதிடம்

தமிழ் தினசரி காலண்டர்

சினிமா

லைப்ஸ்டைல்

வாகனங்கள்

வணிகம்

தொழில்நுட்பம்

பயணங்கள்

விளையாடுங்க

விவசாயம்

பிரஸ் ரிலீஸ்

போட்டோஸ்

Follow us on

   

Oneindia Tamil

Search

செய்திகள்

 

சினிமா

 

அரசியல்

 

வணிகம்

 

மாவட்டம்

 

விவசாயம்

 

தமிழகம்

 

இந்தியா

 

இலங்கை

 

உலகம்

 

வர்த்தகம்

 

ஜோதிடம்

 

மீம்ஸ்

 

டெலிவிஷன்

 

ஆசிரியர் பக்கம்

 

பிரஸ் ரிலீஸ்

Notifications

Get Updates

Stay updated on breaking news, exclusive insights, and must-see stories, even when you're on the go!

Get Updates

Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகப்பு | திருச்சிராப்பள்ளி

கட்டி 9 மாதங்களே ஆன அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.. திருச்சி அருகே பரபரப்பு!

By Vignesh Selvaraj

 Updated: Monday, September 22, 2025, 17:05 [IST]

   6

டிதிருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் இல்லாத நேரத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் காயமின்றி தப்பி உள்ளனர்.



திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை பள்ளியாக இப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது.



Roof Collapse at Trichy Govt School Causes Panic Students Escape Unharmed

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் இன்று காலையில் வகுப்பறை கட்டிடத்தை திறப்பதற்காக வந்து பார்த்தபோது மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் உட்காரும் நாற்காலியில் சிமெண்ட் கட்டிகள் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையில் இருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்த சிமெண்ட் பூச்சு விழுந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியை திறக்கும் போது தான், மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது.


Powered By Logo

Gold Price குறையுமா? | America வெளியிட்ட ஒரு அறிவிப்பு! இப்போது Gold வாங்கலாமா? காத்திருக்கலாமா?

Gold Price குறையுமா? | America வெளியிட்ட   ஒரு அறிவிப்பு! இப்போது Gold வாங்கலாமா? காத்திருக்கலாமா?Gold Price குறையுமா? | America வெளியிட்ட   ஒரு அறிவிப்பு! இப்போது Gold வாங்கலாமா? காத்திருக்கலாமா?


Skip

பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் இருக்கும் பொழுது இச்சம்பவம் நடந்திருந்தால் குழந்தைகள் காயமடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக விடுமுறை தினத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்தப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதங்களே ஆன நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதிதாக கட்டி திறக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் மேற்கூரை, வெறும் 9 மாதங்களிலேயே சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் உயிருடன் விளையாடாமல், பள்ளி கட்டிட தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தரமானதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 2 & Group 2A - Answer Key - General Studies Part B & Part C

 28-09-2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 & தொகுதி 2 A தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு Tamil Nadu Pub...