கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம்



செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம்


நாளை முதல் ரூ.5,000 அபராதம்


⭕செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் நிறைவு


⭕செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு இன்று (15-12-2025) முதல் ரூ.5,000 அபராதம்


⭕நேற்று ஒரே நாளில் மட்டும் 2,930 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது


⭕சென்னையில் இதுவரை 59,308 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது


⭕இன்று முதல் வீடு வீடாக சென்று செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறப்பட்டதா என ஆய்வு


⭕இன்று முதல் சென்னை மாநகராட்சி சார்பில் பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் ஆய்வு நடத்தப்படும்


- சென்னை மாநகராட்சி அறிவிப்பு


Beco Reusable Kitchen Towel Roll


https://amzn.to/4rYggCL





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS ஓய்வூதியம் - இன்று விசாரணைக்கு வரும் வழக்கின் நிலவரம்

   CPS ஓய்வூதிய வழக்கு - இன்று விசாரணைக்கு வரும் வழக்கின் நிலவரம் : ஓய்வூதிய வழக்கில்  மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர...