கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பள்ளி மாணவர்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான புதிய யோசனைகள், மாணவ தூதுவர்கள், போட்டிகள், கண்காட்சிகள், விழிப்புணர்வு பேரணிகள் - இயக்குநர் செயல்முறைகள்...

 >>> Click here to Download Director Proceedings Reg: Avoiding Plastic Usage...


🍁🍁🍁 மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு 3 மணி நேரத்தில் பணி ஆணை...

 முதல்வர் சென்ற சாலையில் நின்று வேலை கேட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி ஆணை வழங்கினார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய முதல்வரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் 2 மணி நேரத்திற்குள் அரசு மருத்துவமனை கணினி பிரிவு வேலை வழங்கினார்.

🍁🍁🍁 இளைஞர் பாராளுமன்ற திட்டம் - 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களின் விபரத்தினை இணையத்தில் பதிவு செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்...

 >>> Click here to Download Director Proceedings Regarding Student Parliament...


🍁🍁🍁 பள்ளி , கல்லூரி டிசம்பருக்குப் பின் திறக்கலாமே? உயர்நீதி மன்ற மதுரை கிளை கருத்து...

 





🍁🍁🍁 அரசு பணியில் உள்ளவர்கள் விதிகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் பணி நீக்கம் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...

 


🍁🍁🍁 தமிழ்நாடு லோக் ஆயுக்தா அலுவலகம் இடமாற்றம்...

 


🍁🍁🍁 கல்லூரி பருவத் தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்டம்...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி பருவ தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 தமிழகத்தில் கொரோனா  காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழியில் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கல்லூரிகள் திறக்க நவம்பர் 16ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் கொரானா இரண்டாவது அலை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்பு பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வு ஜூலை விரைந்து மார்ச் மாதத்திற்குள் முடிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District-wise SGT posts to be appointed

மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : District-wise Secondary Grade Teacher posts to be appointed Ariyalur - ...