"இடைநிற்றல் போன்றவற்றை தடுத்து, பள்ளி கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி
ரூபாய் முதல்வர் ஒதுக்கி உள்ளார்" என அமைச்சர் பன்னீர்செல்வம்
தெரிவித்துள்ளார். ராஜபாளையம் விழாவில்
அவர் பேசியதாவது: மூன்றாவது முறையாக முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி
நடத்துகிறார். கல்வி, வணிகம்
இருந்தால் தான் சமூக பொருளாதாரம் முன்னேறும். கல்விதுறையில் எண்ணற்ற சலுகைகளை முதல்வர் அறிவித்து வருகிறார். பள்ளி
கல்விக்கு 14 ஆயிரத்து 552 கோடி, உயர்கல்விக்கு 2800 கோடி ரூபாய் முதல்வர்
ஒதுக்கி உள்ளார். தமிழகத்தின் தொழில், திட்டம், தொலைநோக்கு பார்வையை மற்ற
மாநிலங்கள் பின்பற்றுகின்றன."
என பேசினார். பின்னர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணியில் நீடிக்க மற்றும் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் - மாண்புமிகு அமைச்சர் அவர்களின் ஊடகப் பேட்டி
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டது குறித்து மாண்புமிகு அமை...
