அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக,
நிரப்பப்படாமல் உள்ள, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 3,500 பணியிடங்களை
நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிதி உதவியுடன், 148
கலை, அறிவியல் கல்லூரிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், ஆசிரியர் மற்றும்
ஆசிரியர் அல்லாத 3,500 பணியிடங்கள், 7 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இந்த
பணியிடங்கள் அனைத்தும், ஏற்கனவே, அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள். இதை
நிரப்ப அரசின் அனுமதி கேட்டு, கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி
வந்தன. தற்போது, இந்த பணியிடங்களை நிரப்ப, உயர் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உதவி பேராசிரியர் முதல்,
அலுவலக பணியாளர் வரை, பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும்
கல்வியாண்டு துவங்குவதற்குள், 3,500 பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிடும்.
சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகங்கள், தேவையான பணியிடங்களை நிரப்ப, விளம்பரம்
வெளியிட்டு, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். அதன்பின், கல்லூரி நிர்வாகக்
குழு, தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதி வாய்ந்தவர்களை, அரசின்
ஒப்புதலுடன், பணி நியமனம் செய்யும்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
999 Nursing Assistant Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு
999 Nursing Assistant Grade II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியீடு >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்