நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்
சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க கோரி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெயபால்
ரெட்டிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கடிதம்
எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது கர்நாடகம், இமாச்சல்
பிரதேசம், பஞ்சாப், நகலாந்து, ஹரியாணா, திரிபுரா, டாமன்டையூ மற்றும்
தத்ராநாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பள்ளி
குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேற்கண்ட
மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சிலிண்டர்களை
பயன்படுத்தி வருகின்றன. மொத்த செலவு தொகையில் சுமார் 60 சதவீதம் வரையில்
சிலிண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டியிருப்பதால் மதிய உணவு திட்ட
பயன்பாடற்கான சிலிண்டர்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என கடிதத்தில்
தெரிவித்துள்ளார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
No Work No Pay - One Day All India Strike
இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...
