கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தவறவிடாதீர்... இன்று போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 20 (ஞாயிற்றுக்கிழமை) 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, 40 லட்சம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பெற்றோர்கள் மறக்காமல் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள சிறப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6-8ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க "திறன்" எனும் புதிய திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க "திறன்" எனும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறோம் - பள்ளிக் ...