கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தவறவிடாதீர்... இன்று போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 20 (ஞாயிற்றுக்கிழமை) 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, 40 லட்சம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பெற்றோர்கள் மறக்காமல் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள சிறப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...