கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு என்ன? - மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் ஆன்லைன் நிகழ்ச்சி...




 நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் இணைந்து `நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் செய்யக்கூடாதவை.’ என்கிற தலைப்பில் ஆன்லைனில் கட்டணமில்லா கருத்தரங்கை நடத்துகின்றன.



2021 மே 29, மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை நடக்கும் இந்தக் கருத்தரங்கில் சித்த மருத்துவர் கு.சிவராமன் சிறப்புரையாற்றுகிறார்.



கொரானா வேகமாக பரவி வரும் இந்தக் கால கட்டத்தில், நம்மை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கும் கவசமாக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதனை அதிகரிப்பதில் சித்த மருத்துவத்தின் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமன் விரிவாக பேசுகிறார்.



ஹெச்.டி.எஃப்.சி பேங்க்-ன் மூத்த துணைத் தலைவர் ராம்தாஸ் பரதன் இந்தக் கூட்டத்தில் வங்கிச் சேவைகள் குறித்து பேசுகிறார்.


இது கட்டணமில்லா கருத்தரங்கம். அனுமதி இலவசம். ஆனால், முன் பதிவு அவசியம்.


முன் பதிவு செய்ய: https://bit.ly/3v5E75E


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு

ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்காமல் இருப்பது அரசின் கொள்கை முடிவாகும் - தமிழ்நாடு அரசு (வாட்ஸ் அப...