பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் – தொலைபேசி எண் அறிவிப்பு...

 


பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதற்காக தொலைபேசி வழியாக புதிய வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு வழிகாட்டுதல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில், ‘பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கான தொலைபேசி வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொலைபேசி எண்ணாக 93420 33080 கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...