இடுகைகள்

தொடர்பு எண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு (The Tamil Nadu government has released toll-free phone numbers for repairing vehicles damaged by rain and floods)...

படம்
 மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு (The Tamil Nadu government has released toll-free phone numbers for repairing vehicles damaged by rain and floods)...

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி (All District Chief Educational Officers contact numbers, and Email address)...

படம்
    >>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் (CEO) தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி (All District Chief Educational Officers contact numbers, and Email address)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மைய தொடர்பு எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது (Panchayat Bell call center contact number - 155340 has been provided for residents of all panchayats in Tamil Nadu to report their complaints)...

படம்
  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மைய தொடர்பு எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது  (Panchayat Bell call center contact number - 155340 has been provided for residents of all panchayats in Tamil Nadu to report their complaints) ... >>> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் சுற்றறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  "ஊராட்சி மணி" - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக "ஊராட்சி மணி" அழைப்பு மைய எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளது - தகவல் தெரிவித்தல்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...

படம்
ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)... ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில், 7 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை! அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்! தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 04428593990 9445869843 >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருச்சி ஆசிரியர் இல்லம் - தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் - தொடர்பு எண்கள் & முகவரி (Trichy Teacher's Home - Rs.100/- per day only as accommodation rent - Contact Numbers & Address)...

படம்
 தமிழ்நாட்டின்  மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. 🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012.  நாள்-04.07.2017 🌟 மேற்காணும் செயல்முறைகளின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. 🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். 🌟 முகவரி: ஆசிரியர் இல்லம், பிளாக் எண்.36, கஸ்தூரி மஹால் சாலை, கோ.அபிஷேகபுரம், திருச்சிராப்பள்ளி, (புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்), (கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்). 🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.01.2023ன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory containing telephone numbers of Government offices in Tamil Nadu as on 01.01.2023)...

படம்
>>> 01.01.2023ன் படி தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு (Telephone Directory containing telephone numbers of Government offices in Tamil Nadu as on 01.01.2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள், அலுவலக தொடர்பு எண்கள், மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரி (All District Chief Educational Officers contact numbers, Office contact numbers, Email and Postal address)...

படம்
  >>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள், அலுவலக தொடர்பு எண்கள், மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரி (All District Chief Educational Officers contact numbers, Office contact numbers, Email and Postal address)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசு - மாநில மற்றும் 37 மாவட்டங்கள் அளவிலான அனைத்துத் துறை உயர் அலுவலர்களின் தொடர்பு எண்கள் (Government of Tamilnadu - Telephone Directory -Contact Numbers of All Departmental Officers at State and 37 District Levels - Tamilnadu State Disaster Management Authority)...

படம்
>>> தமிழ்நாடு அரசு - மாநில மற்றும் 37 மாவட்டங்கள் அளவிலான அனைத்துத் துறை உயர் அலுவலர்களின் தொடர்பு எண்கள் (Government of Tamilnadu - Telephone Directory -Contact Numbers of All Departmental Officers at State and 37 District Levels - Tamilnadu State Disaster Management Authority)...

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள Whatsapp எண்...

படம்
  ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. . இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,  சர்வர் பிரச்சனை ஏற்பட்டு 139ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. . இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. . எப்படி இந்த சேவையைப் பெறுவது? . * முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். . * வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். . * வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள். . * அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்க

படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளி நாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...

படம்
  படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது..  28 நாட்களிலேயே இரண்டாவது டோஸ் Covishield Vaccine போட்டுக்கொள்ளலாம் என மருத்துவத் துறை செயலாளர்  அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..   தேவையானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்... >>> வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற மையங்கள் மற்றும் அலைபேசி எண்கள்...

பள்ளி மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல் மையம் – தொலைபேசி எண் அறிவிப்பு...

படம்
  பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்படும் குறைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதற்காக தொலைபேசி வழியாக புதிய வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு புதிய வழிகாட்டுதல் நடைமுறைகளை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு வழிகாட்டுதல் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில், ‘பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கான தொலைபேசி வழிகாட்டுதல் மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொலைபேசி எண்ணாக 93420 33080 கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக காவல்துறை ஆய்வாளர்கள் அலைபேசி எண்கள் வெளியீடு...

படம்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். முழுவதும் பதிவு செய்ய வேண்டும் அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி

தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு தொடர்பு எண் வெளியீடு : தமிழக அரசு தகவல்...

படம்
  தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டணமில்லாமல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை வெளியிட்டது தமிழக அரசு...

படம்
 கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை தமிழக அரசு வெளியிட்டது. விளைப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. >>> தமிழக அரசின் இன்றைய (20/05/2021) செய்தி வெளியீடு எண்:111 (AGRICULTURE DEPARTMENT) PDF...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...