மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.1)த் துறை
அரசாணை நிலை எண் : 6, நாள்:16.05.2022
சுபகிருது, வைகாசி-12
திருவள்ளுவர் ஆண்டு, 2053.
படிக்கப்பட்டது:
1. அரசாணை (நிலை) எண் 1914, சமூக நலத் துறை, நாள்: 28.07:1985.
2. அரசாணை நிலை) எண் 154, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்(ச.ந.9) துறை, நாள் 13.08.2003.
3, மாற்றுத் திறனாளிகள். நல இயக்குநரின் கடித ந.க.எண் 4842/சி.ப.2/2021, நாள் 22.04.2022.
ஆணை:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2104.2022 அன்று 2022.2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது இன்ன பிறவற்றுடன் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
"22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.