கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Differently Abled லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Differently Abled லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்றத்திறனாளிகள் சேவைக்கான Award பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



மாற்றத்திறனாளிகள் சேவைக்கான விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவையாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, சுதந்திர தின விழாவில் முதலமைச்சரால் வழங்கப்படவுள்ள மாநில விருதுக்காக https://awards.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு


National Scholarship Programme for Differently Abled Students - Guidelines



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள்


National Scholarship Scheme for Students with Disabilities – Guidelines


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை வழங்கும் திட்டம் - கணினி வழியாக விண்ணப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கடிதம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் இணைய தனத்தில் (Website) மாற்றுத்திறனாளி மானவ/மாணவியர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு விண்ணப்பங்கள் (புதிய விண்ணப்பங்கள் / புதுப்பித்தல் விண்ணப்பங்கNation Scholarship Portal ல் உள்ளவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுக்குள் விண்ணப்பிக்கவும் மற்றும் INSTITUTE NODAL OFFICER விண்ணப்பங்களை சரிப்பார்த்து அடுத்த நிலைக்கு அலுவலருக்கு (STATE NODAL OFFICER) அனுப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கல்வி மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் (புதிய விண்ணப்பங்கள் / புதுப்பித்தல் விண்ணப்பங்கள்) கீழ்கண்டுள்ள வகையில் விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க மற்றும் INSTITUTE NODAL OFFICER சரிபார்ப்பதற்கான காலக்கெடு https://scholarships.gov in/All-Scholarships link Department of Empowerment of Persons with Disable ல் பின்வருமாறு தெரிவிக்கப்படும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


For Pre-Matric Scholarship Scheme


Opening of Portal for registration

1 June 2026


Last date for online application submission

31 August 2026


For Post-Matric/Top Class Education Scholarship Schemes


Opening of Portal for registration

1 June 2026


Last date for online application submission

31 October 2026


இத்திட்டத்திற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகள் /பள்ளிகள் / தொழிற்பயிற்சி நிலையங்களில் உdter Institute Nodal Officerகளின் e-KYC மற்றும் Aadhaar authentication போன்ற உள்ளீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் நியமிக்கப்பட்ட Institute Nodal Officer மற்றும் Head of Institute ஆகியோர் பரிமாற்றம் மூலம் சென்றால் புதிய INO and HOI நியமிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி / தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களிடமிருந்து கடிதம் மற்றும் புதிய INO and HOI Updated Aadhaar. Aadhaar link mobile No ஆகியவற்றுடன் scdaspsc22@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்பட்சத்தில் மாற்றம் செய்து தர இயலும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


மேற்குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள், மத்திய அரசின் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு (வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி) மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களை கணினி மூலம் (Online) https://scholarships.gov என்ற link-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கான குறித்த கால அளவிற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், மேற்குறித்த link-இல் விண்ணப்பிக்க இயலாது என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவ /a. Income certificate. Bonafide certificate. Previous year mark sheet, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது Smart card-UDID-னை மற்றும் இதர சான்றுகள் (தேவைப்படும்பட்சத்தில்) ஒவ்வொரு திட்டத்திற்கும் (Pre/Post/Top class) பதிவேற்றம் செய்ய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் உள்ளதா என்பதை INSTITUTE NODAL OFFICER உறுதி செய்து அதன்பின்னர். அடுத்த நிலைக்கு (STATE NODAL OFFICER) சமர்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் (9ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும்) மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களின் வங்கி கணக்குகளின் விவரங்கள் செயல்பாட்டில் (Activate) உள்ளதா என்பதையும். அவர்களின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், UDISE+ / AISHE உள் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் Community விவரமும், தேசிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி Community விவரம் சரியான எண்ணிக்கையில் உள்ளதா (அதாவது தங்கள் பள்ளி / கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாலிகளின் Community வாரியான மொத்த எண்ணிக்கை மற்றும் UDISE+ / AISHE ல் உள்ள மாற்றுத்திறனாளிகளின் Community வாரியான எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த பயனாளிகளின் தற்போது கல்வி பயின்று Bonafide சான்றிதழ்,  Income certificate, Previous year mark sheet. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அல்லது Smart card-UDID போன்றவை பதிவேற்றம் இல்லாத நபர்களிடமிருத்து பெறப்படும் விண்ணப்பங்கள் STATE NODAL OFFICER அவர்களால் மீண்டும் INSTITUTE NODAL OFFICERக்கு திருப்பி அனுப்பப்படும் (அல்லது) நிராகரிக்கப்படும் என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது


எனவே, மேற்கண்ட நிகழ்வுகள் எதும் ஏற்படா வண்ணம் ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வரும் INSTITUTE NODAL OFFICERகளுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அனைத்து துறை தலைவர்களும் தங்களின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி திட்டம் மற்றும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை 15.06.2026க்குள் சுற்றறிக்கை அனுப்பி அதன் நகல் ஒன்றை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இணைப்பு கல்வி உதவித்தொகைக்கு வழிகாட்டு நெறிமுறைகள்



TET தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைப்பு - புதிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு

 

TET தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக குறைப்பு - புதிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் - TRB பத்திரிகைச் செய்தி


தற்போது அரசாணை (நிலை) எண் : 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள் : 25.02.2026 ல் மாற்றுத்திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை 6103/2025 வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் பொருந்தும் எனத் நாள்:11.08.2025ன் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே,தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களது தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) 28.02.2026 முற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.



>>>  TRB அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


G.O.(Ms) No.46, Dated 25.02.2026 - ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக குறைத்து அரசாணை வெளியீடு



அரசாணை (நிலை) எண் 46, நாள் 25.02.2026


ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அரசாணை G.O.(MS) No.46, Dated 25.02.2026 வெளியீடு 


G.O(Ms)No.46 - Reduce Differently Abled Pass % in TET



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நவம்பர் 2025 இல் நடைபெற்ற தேர்வுக்கும் இது பொருந்தும்.


Permission is hereby accorded to the Teachers Recruitment Board to follow the minimum qualifying marks fixed as above for the Teacher Eligibility Tests already conducted by the Teachers Recruitment Board, as per the Teachers Recruitment Board Notification No.3/25, dated 11.08.2025 and for the Notification No.1/26, dated 13.02.2026.



GOVERNMENT OF TAMILNADU 


ABSTRACT


School Education - Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - Fixing of minimum qualifying marks for the category of Persons with Disability - Orders -Issued.


SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT


G.O.(MS) No.46


Dated 25.02.2026


திருவள்ளுவர் ஆண்டு 2057


விசுவாவசு வருடம், மாசி-13


Read:-


1. G.O(Ms) No.23, School Education (TRB) Department, dated 28.01.2026.


2. The Commissioner of Welfare of Differently Abled, Letter Rc.No.3163573/5/2022, Dated 09.02.2026


ORDER:-


In the Government order first read above, orders were issued, fixing the category-wise minimum qualifying marks for passing the Tamil Nadu Teacher Eligibility Test in accordance with the guidelines issued by the National Council for Teacher Education (NCTE) dated 11.02.2011 (Notification No. 76-4/2010/NCTE/Acad) as given below and permitting the Teachers Recruitment Board to follow the category-wise fixing of minimum qualifying marks for the Teacher Eligibility Tests already conducted as per the Teachers Recruitment Board Notification No. 3/25, dated 11.08.2025.


Category


Maximum Marks


Minimum Marks (%) to be obtained in


TNTET


Paper-I


Paper-II


General


150


60% or 90 Marks


60% or 90 Marks


BC, BC(M), MBC,


150


50% or 75 Marks


50% or 75 Marks


DNC/PWD


150


40% or 60 Marks


40% or 60 Marks


SC, SC(A), ST


2. In the letter second read above, the Commissioner of Welfare of Differently Abled has stated that in the States of Andhra Pradesh and Telangana, the minimum qualifying marks fixed for the differently abled candidates to pass the Teacher Eligibility Test is 40%, as prescribed for the category of Scheduled Castes /Scheduled Tribes and in the State of Odisha, the minimum qualifying mark of 50% fixed for the category of Scheduled Castes


2


/Scheduled Tribes has been fixed for the differently abled candidates. He has therefore requested the Government, to issue orders for fixing the minimum qualifying marks for Person with Disabilities candidates as fixed for the category of Scheduled Castes /Scheduled Tribes.


3. The Government, after careful examination of the proposal of the Commissioner of Welfare of Differently Abled have decided to accept the same and to fix the minimum qualifying marks as 40% for the category of Person with Disabilities to pass in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET), in accordance with the guidelines issued by the National Council for Teacher Education (NCTE) dated 11.02.2011 (Notification No. 76-4/2010/NCTE/Acad) and order accordingly.


4. Permission is hereby accorded to the Teachers Recruitment Board to follow the minimum qualifying marks fixed as above for the Teacher Eligibility Tests already conducted by the Teachers Recruitment Board, as per the Teachers Recruitment Board Notification No.3/25, dated 11.08.2025 and for the Notification No. 1/26, dated 13.02.2026.


(BY ORDER OF THE GOVERNOR)


CHANDRA MOHAN.B


ADDITIONAL CHIEF SECRETARY TO GOVERNMENT


To


The Chairman, Teachers Recruitment Board, Chennai-600 006.


The Director of School Education, Chennai - 600 006.


The Director of Elementary Education, Chennai-600 006.


The Director of Private Schools, Chennai- 600 006.


The State Project Director, Sarva Shiksha Abhiyaan,


Chennai-600 006.


Commissioner of Welfare of Differently Abled, Chennai-600 005.


Copy to


The Personal Assistant to Hon'ble Chief Minister's Office, Chennai-600 009.


The Senior Personal Assistant to Hon'ble Minister for School Education, Chennai-600 009.


The Senior Private Secretary to Additional Chief Secretary to Government, School Education Department, Secretariat, Chennai-600 009.


The Private Secretary to Secretary to Government, Welfare of Differently Abled Persons Department, Secretariat, Chennai-600 009.


The Private Secretary to Secretary to Government, Adi Dravidar and Tribal Welfare Department, Secretariat, Chennnai-600 009.


The Private Secretary to Secretary to Government, Backward Classes, Most Backward Classes & Minorities Welfare Department, Secretariat, Chennnai-600 009


Stock File / Spare Copy.


//FORWARDED BY ORDER//


SECTION OFFICER


25.02.2026


மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் - ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

 


மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாக குழு அமைக்க அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் 


கடந்த கல்வியாண்டில் சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டதன் காரணமாக நடவடிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Portronics Clamp M3 Adjustable Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices (Black)


https://amzn.to/4s5vR3B





மாற்றுத் திறனாளிகள் தின உறுதிமொழி சான்றிதழ் - வலைதள முகவரி

 


மாற்றுத் திறனாளிகள் தின உறுதிமொழி சான்றிதழ் வலைதள முகவரி இணைப்பு


https://elearn.tnschools.gov.in/cwsn-bilingual/KNNCN




Sank Magic Practice Copybook, (4 BOOK + 10 REFILL+ 1 Pen +1 Grip) Number Tracing Book for Preschoolers with Pen, Magic Calligraphy Copybook Set Practical Reusable Writing Tool Simple Hand Lettering


https://amzn.to/3Ktci4i





Differently ability Persons Day - SPD Proceedings


உலக மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


State Project Director's Proceedings regarding observance and awareness raising on World Day of Persons with Disabilities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Havells Gatik Pro 400mm Pedestal Fan| 120 Ribs Guard for Safety| Smooth Oscillation| Heavy Base| ISI Marked | 2 Year Warranty | Grey


https://amzn.to/49RyLm2





விபத்தில் தாயை இழந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி பணி நியமன ஆணை



விபத்தில் தாயை இழந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி பணி நியமன ஆணை 


 பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளிக்கு வேலைக்கான ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி நேரில் வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.


இதனையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண்ணுக்கு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


பார்வையற்ற பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறுதல் கூறினார்.


TNPL A4 Copier Paper 80 GSM 500 Sheets - 1 Ream


https://amzn.to/4omoJgd




Survey for people with disabilities



மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு - மாவட்டங்கள் வாரியாக திட்டப் பணியாளர்களின் தொடர்பு எண் விவரங்கள்


Survey for Persons with Differently Abilities (Disabilities) - District-wise contact number details of project staff



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக பணியிடத்தில் இருந்து செல்ல அனுமதி - அரசாணை (நிலை) எண்: 149, நாள் : 19-08-2008

 

 

மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும்  மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக பணியிடத்தில் இருந்து செல்ல அனுமதி - அரசாணை (நிலை) எண்: 149, நாள் : 19-08-2008


Disabled Government Employees are allowed to leave the workplace 15 minutes earlier every evening - Government Order G.O. (Ms) No.: 149, Dated: 19-08-2008


மாற்றுத் திறனாளி (Differently Abled) அரசுப் பணியாளர்கள் பணி நேரம் முடியும் முன்னரே தினமும்  மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக பணியிடத்தில் இருந்து செல்ல அனுமதி - அரசாணை (நிலை) எண்: 149, நாள் : 19-08-2008



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

 

பள்ளிக்கல்வி - அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டது - மாற்றுத்திறனாளி நல ஆணையரகத்தில் இருந்து அரசாணை நகல் பெறப்பட்டது - சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தல் சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-09-2025 - இணைப்பு : அரசாணை (நிலை) எண்: 06, நாள் : 21-06-2025


Reservation in Promotion for the Persons with Benchmark Disabilities - G.O (MS) No. 6


School Education - Government Order issued regarding 4% reservation in promotions for differently abled persons working in government services - Copy of Government Order received from the Disabled Welfare Commission - Dispatch to Subordinate Officers - Proceedings of the Tamil Nadu Director of School Education, Dated: 10-09-2025 - Attachment: Government Order G.O. (Ms) No.: 06, Dated: 21-06-2025





G.O.Ms.No.06 , Dated : 21-06-2025 - Reservation in Promotion to the Differently Abled Persons

 

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பதவிஉயர்வில் 4% இடஒதுக்கீடு வழங்குதல் - அரசாணை வெளியீடு


G.O.Ms.No.06 , Dated : 21-06-2025 - Reservation in Promotion to the Differently Abled Persons with Benchmark Disabilities 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்



அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் (ம) நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்


Standard operating procedures to be followed by drivers and conductors when transporting differently abled persons in State Transport Corporation buses



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள். கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedures) போக்குவரத்துத்துறை, தலைவர் அலுவலகம் வாயிலாக கடித எண் 453/Ch2/ChO/2022, நாள்: 10/01/2022. கடித எண்: 750/Ch5/ChO/2022. நாள்: 05/01/2023 மற்றும் கடித எண்: 453/Ch5/Cho/2023. நாள்: 30/01/2023 மூலம் வழங்கப்பட்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தவறாது பின்பற்றுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



1, மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக. பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.


2. ஓட்டுநர் பேருந்து நிற்பதற்கு என அறிதியிடப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்பாகவோ /தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி / இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது.


3. நடத்துனர் வேண்டும் என்றே. பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.


4. மாற்றுத்திறனாளிகளுக்கு என பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து. அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.


5. மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டுக்கள் வழங்கி அவர்கள் இறங்க வேண்டிய இடங்களில் பேருந்தினை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துனர்கள் உதவி செய்வதுடன், அவர்கள் இறங்கும் வரை காத்திருந்து அவர்கள் இறங்கி கடந்து சென்ற பின்னர் பேருந்தினை நகர்த்த வேண்டும்.


6. சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்


7. பேருந்து நிலையங்களில் பேருந்து புறப்படுவதற்கு முன், மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில், பேருந்து புறப்படும் வரையில் இதர பயணிகளை அமர வைக்காமல் வைத்திருந்து, ஒரு வேளை சாதாரண பயணிகள் அமர்ந்து இருப்பின், கடைசி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறினால், சாதாரண பயணிகளை மாற்றுத்திறனாளிகள் அமரும் பொருட்டு அவர்களுக்கான இருக்கையினை தர வேண்டும் என தெரிவித்து அமர வைக்க வேண்டும்.


8. மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மனம் புண்படும் வகையிலோ,எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏௗனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.


9. பேருந்தில் ஏறும் மாற்றுத் திறனாளி பயணிகளை கனிவுடனும், அன்புடனும் நடத்திட வேண்டும்.


10. மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்ஞை (Signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.


11. இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை (Unique Disability ID Card) and National Disabilty Identity Certificate Cards (NDIC) அசல் அட்டை கொண்டு. 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White board) மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்.


12. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி. 75% பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.


13. இயற்கை சீற்றம் உள்ள நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தினை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.


14. ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொழுது, சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது தவறாமல் மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற, தகுந்த சுற்றறிக்கையை அனைத்து பணிமனைகளுக்கும் அனுப்பி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி, இது பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.


மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர் : TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர் : TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தேர்வெழுதும் உதவியாளரை, அவர்களே தேர்வு செய்து அழைத்து செல்ல அனுமதி வழங்க உத்தரவிட கோரிய மனு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம்


 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளின் விவரம், தற்போதைய நிலை - மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கடிதம், நாள் : 03-04-2025


Details of differently abled persons working on consolidated pay, current status - Letter from the Director of Welfare of the Differently-abled, Date: 03-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு அரசு சார்ந்த அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எவரேனும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியம் அல்லது தற்காலிக பணியில் இணைந்திருப்பின் அதன் விவரத்தை தங்கள் அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 



Details of Special Medical Camps for Differently abled Children - Tirupur District


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களின் விவரம் - திருப்பூர் மாவட்டம்


Details of Special Medical Camps for Disabled Children - Tirupur District



World Differently Abled Persons Day (December 3) - Department of School Education has organized an online pledge


உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு


On the occasion of World Day of Persons with Disabilities (December 3) the Department of School Education has organized an online pledge



>>> உறுதிமொழி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> சான்றிதழ் மாதிரி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Online உறுதிமொழி வலைதள இணைப்பு

https://elearn.tnschools.gov.in/cwsn/QJWMN



டிசம்பர் 3, 2024.. 

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று ஆவின் பால் பாக்கெட்களில் QR code (சென்னை நீங்கலாக ஏனைய 37 மாவட்டங்களிலும்) அச்சிடப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து, “ஒற்றுமையை வளர்ப்போம்” உறுதி மொழியினை எடுத்து  பாராட்டுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.



Greater number of differently abled persons participating in the competitive examinations conducted by the Tamil Nadu Public Service Commission and other Government Selection Boards and getting employment – ​​Rs.12,90,000/- has been allocated for conducting special training courses Government Order No: 20, Date : 20-09-2024 Issued...


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுதல் – சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ரூ.12,90,000/- நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை நிலை எண்: 20, நாள் : 20-09-2024 வெளியீடு...


Greater number of differently abled persons participating in the competitive examinations conducted by the Tamil Nadu Public Service Commission and other Government Selection Boards and getting employment – ​​Rs.12,90,000/- has been allocated for conducting special training courses G.O. Ms. No: 20, Date : 20-09-2024 Issued...






மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு 10கிராம் தங்கப் பதக்கத்துடன் "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...



"Helen Keller Award" for Outstanding Teachers of Education of Students with Disabilities - Ordinance G.O. Ms. No : 07, Dated: 31-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை - உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று, பார்வை மற்றும்‌ செவித்திறன்‌ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும்‌ சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும்‌ மாநில விருது 'ஹெலன்‌ கெல்லர்‌ விருது' என்ற பெயரில்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை

அரசாணை (நிலை) எண்‌. 07 நாள்‌: 31.07.2024,

குரோதி, ஆடி-15,

திருவள்ளுவர்‌ ஆண்டு, 2055.


படிக்க :

1. அரசாணை (நிலை) எண்‌.47, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ (மாதிந.2) துறை, நாள்‌.19.10.2015.


2. அரசாணை (பை) எண்‌.01, மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை, நாள்‌ 29.07.2022.


3. அரசாணை (2ப) எண்‌.07, மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை, நாள்‌ 28.11.2019.


4. அரசாணை (நிலை) எண்‌.17, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை, நாள்‌ 04.07.2022.


5. மாற்றுத்திறனாளிகள்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம் ந.க.எண்‌.2429/உ.உ.பிரிவு/2024, நாள்‌.25.06.2024.


ஆணை:


மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று வழங்கப்படும்‌ விருதாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான வரையறைகள்‌ வெளிடப்பட்டுள்ளன.


2. மேலே இரண்டாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 

மாற்றுத்திறனாளிகளின்‌ நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள்‌ 7 நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தின விழா (ஆகஸ்ட்‌-15) மற்றும்‌ சர்வதேச மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று (டி சம்பர்‌-3) வழங்கப்படும்‌ மாநில விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும்‌ மாநில அளவிலான தேர்வுக்‌ குழு மாற்றியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


3. மேலே மூன்றாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 2019-ஆம்‌ ஆண்டு முதல்‌ சர்வதேச மாற்றுத்திறனாளிகள்‌ தின விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களில்‌ சிறந்த பணியாளர்களுக்கான மாநில விருதினை 5-லிருந்து 10-ஆக உயர்த்தியும்‌ தொழு நோயிலிருந்து குணமடைந்த பணியாளர்‌ பிரிவினை, நடமாட இயலாதோருக்கான விருது பிரிவுடன்‌ சேர்த்தும்‌ மற்றும்‌ 5 கூடுதல்‌ விருதுகள்‌ வழங்கிட ஏதுவாக தலா 10 கிராம்‌ எடையுள்ள 5 எண்ணிக்கையிலான 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்க நிதி ஒதுக்கீடு...



மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு துறைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து (குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன்) அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 13-08-2024 வெளியீடு...

 



மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு துறைத் தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களித்து (குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன்) அரசாணை (நிலை) எண்: 11, நாள்: 13-08-2024 வெளியீடு...


Exemption (subject to certain conditions) for differently abled Government servants from passing the departmental examination - Ordinance G.O. (Ms) No: 11, Dated: 13-08-2024 issued...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சொந்த விண்வெளி நிலையம்

  2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துவிடும் என இஸ்ரோ ISRO தலைவர் நாராயணன் அறிவிப்பு  2035ஆம் ஆண்டுக்குள் இந்தி...