கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...

 

 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.333, Dated: 27-01-2024 - 12 IAS Officers including District Collectors transferred - Ordinance Issued) வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.333, Dated: 27-01-2024...



ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு...


சென்னை: மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தற்பகராஜ்

தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்

வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்

வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்

தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்

அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி

வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்

வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...

 கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்...