25 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
25 District Education Officers Transfer - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
25 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
25 District Education Officers Transfer - DSE Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு
55 IAS Officers Transferred including District Collectors - G.O. No. 2367, Dated : 23.06.2025 Released
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை (வாலாயம்) எண்: 107, நாள் : 19-05-2025 வெளியீடு
Government Order No. 107, Date: 19-05-2025, Transfer of Joint Directors in the School Education Department
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் இணை இயக்குநர்கள் 6 பேருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
1. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக செயல்பட்டு வந்த ச.சுகன்யா, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநகராக மாற்றப்பட்டுள்ளார்.
2. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநராக செயல்பட்டு வந்த அ.ஞானகௌரி, இடைநிலை பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
3. பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இடைநிலை இணை இயக்குநர் ஆர்.பூபதி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (சிறப்பு திட்டங்கள்) இணை இயக்குநராக மாற்றம செய்யப்பட்டுள்ளார்.
4. தொடக்கக்கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநராக (நிர்வாகம்) செயல்பட்டு வந்த ச.கோபிதாஸ், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் (மேல்நிலைக் கல்வி) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (சிறப்புத் திட்டங்கள்) ஆர்.சுவாமிநாதன், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (நிர்வாகம்) இணை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கவர்னரின் ஆணைப்படி இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம் - உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
Issue of giving sweets in school on Political Leader Birthday - Assistant Headmistress transferred
அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகா் இனிப்பு வழங்கிய விவகாரம்: உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்
மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகா் இனிப்பு வழங்கிய விவகாரம் தொடா்பாக உதவி தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் நேதாஜி என்பவா் இனிப்பு வழங்கியுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடா்பாக சிலா் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்தனா்.
தொடா்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்த நிலையில், பணியிலிருந்த உதவி தலைமை ஆசிரியை அமுதா, பள்ளியில் அரசியல் கட்சியினா் இனிப்பு வழங்க அனுமதியளித்தாராம்.
இது விதிமுறை மீறல் எனவும் துறை ரீதியான நடவடிக்கையாக, உதவி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும், அந்த பள்ளியின் 5 ஆசிரியா்களுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
சிறுமி பாலியல் வன்புணர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்
Controversial comment on girl rape - Mayiladuthurai district collector change
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
புதிய ஆட்சியராக ஶ்ரீகாந்த் IAS நியமனம்.
சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாற்றம்.
மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பேசும்போது, “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை கவனமாக கையாள வேண்டும். காவல் துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது, அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல் துறையினர் எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஒரு குழந்தையை கையகப்படுத்தும் காவல் துறை அலுவலரின் கடமைகள், செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) ரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சர்ச்சைக் கருத்து: இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பேசுகையில், ''கடந்த வாரம் சீர்காழியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும் தவறு உள்ளது. சிறுமி குடும்பத்தினருக்கும், அந்த சிறுவனின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
அன்று காலை அந்த சிறுமி சிறுவனின் முகத்தில் எச்சில் துப்பியதுள்ளார். அந்த ஆத்திரத்தில் சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான். இதில் இரண்டு தரப்புகளையும் பார்க்க வேண்டி இருக்கிறது எனவே, இதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். எனவே, பெற்றோர்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
ஆட்சியர் மாற்றம்: பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். எனினும், மகாபாரதி எங்கு, எந்தத் துறைக்கு மாற்றப்பட்டார் என உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உட்பட 38 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வாலாயம் எண்: 502, நாள் : 09-02-2025 வெளியீடு
Transfer of 38 IAS Officers including Principal Secretary School Education - Government of Tamil Nadu Ordinance G.O.No: 502, Dated : 09-02-2025 Issued
38 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக திரு. பி. சந்திரமோகன் அவர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலராக மணிவாசன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலராக ஜெயகாந்தன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாட்டில் 5 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...
5 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்
5 IPS Officers Transfer
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் - டிஜிபி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவலர்கள் பணியிடமாற்றம் – டிஜிபி உத்தரவு
முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காவலர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு பணியிட மாற்றத்துக்கான படி தொகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு பிரிவின் கீழ் சேர்ந்த காவலர்கள், 3 ஆண்டுகால சேவையை நிறைவு செய்யாவிடில் அவர்களை விடுவிக்க வேண்டாம் என்று துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், துறைரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களையும் விடுவிக்க வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களில் யாரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தாலும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையில், ” இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று (2153) காவலர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மாற்றப்பட்டு, அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளபடி நகரங்கள், மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரணம் மற்றும் தனிநபர்கள் சேர்ந்த தேதியை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காவலர்களுக்கு ஏதேனும் பாதகமான அறிவிப்பு வந்தாலோ அல்லது அவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அல்லது அவர்கள் மீது சிந்தனையின் கீழ் இருந்தாலோ அவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த இடமாற்ற உத்தரவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள் எவரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களுக்காக முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அவர்களின் நிவாரணத்திற்காக, மேலதிக அறிவுறுத்தல்களுக்காக, தலைமை அலுவலகத்திற்கு உண்மையைத் தெரிவிக்கலாம்.
குறிப்பு : இந்த இடமாற்றங்கள் தனிநபர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே உத்தரவிடப்படுகின்றன. எனவே ரத்து செய்வதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rc.No.A-40/NGB III(1)/184/2024
Transfer Order:06/2024
Date:09.11.2024
Office of the Director General of Police &
Head of the Police Force,
Tamil Nadu, Chennai-04.
TRANSFER ORDER
Sub: Police - Establishment - Transfer and Postings of Police Personnel from one City /District to another City / District on their request- Orders Issued.
*****
Two thousand hundred and fifty three (2153) Police Personnel, whose name mentioned in the Annexure - I are transferred and posted to the Cities/Districts as noted against each on their request. They are not entitled for any TTA.
2. The Unit Officers concerned are requested to issue necessary orders accordingly
and inform the date of relief and joining of the individuals immediately to Chief Office.
3. If any of the individual was posted on sports cluster, they shall not be relieved before completion of 03 years in the unit where they are now serving. If any of the individual is coming under sports cluster the fact may be informed to Chief Office before their relief for further instructions.
4. It is also requested not to relieve the Police Personnel, if they have come to any adverse notice or departmental action has been initiated or under contemplation against them, and if so, inform the same to Chief Office immediately for further instructions.
5. Further, if any of the individual mentioned in Annexure - I to this transfer order was transferred previously on administrative grounds during the past one year, the fact may be informed to Chief Office for further instructions, for their relief. Similarly, if any of the police personnel mentioned in Annexure-I were already transferred to any special units from the present unit noted against them, then they may not be relieved to the District / City to which they are now posted in this order. Their details may be informed to Chief Office for further instructions and also to the special unit to which they are transferred.
6. These transfers are ordered only on the request of the individuals. Hence request for cancellation will not be considered.
Encl: As above
To
All Commissioners of Police in Cities.
All Superintendents of Police in Districts.
The Superintendent of Police, Railways, Trichy and Chennai.
Copy to: All Inspectors General of Police in Zones.
Copy to: All Deputy Inspectors General of Police in Ranges.
18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 09-10-2024...
Transfer of 18 District Education Officers - Proceedings of Director of School Education Date : 09-10-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வாலாயம்) எண் : 536, நாள்: 04-10-2024 & பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...
Transfer of 15 District Chief Education Officers - Ordinance G.O. (Provincial) No : 536, Dated: 04-10-2024 & Proceedings of Director of School Education Released...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாட்டில் 4 இந்திய காவல் பணி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம்
சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம்
பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்
தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம்...
முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் - அரசாணை (வாலாயம்) எண்: 514, நாள்: 10-09-2024 வெளியீடு...
Transfer of Chief Education Officers - Ordinance G.O. (Rt) No: 514, Dated: 10-09-2024 Issued...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிருவாக நலன் கருதி மாறுதல் ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல் ஆணை வழங்குதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.00768/அ1/இ1/2024, நாள்.09.09.2024...
Transfer order in the interests of the District Education Officer and officers working in related posts - Issuance of amended transfer order - Proceedings of the Director of School Education, Rc.No.00768/A1/E1/2024, Dated 09.09.2024...
>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1. சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்
2. சம்மந்தப்பட்ட கருவூல அலுவலர்கள் / மாவட்டக் கருவூல அலுவலர்கள்
3. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை -06.
4. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை -06
5. அரசு செயலாளர், பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை -09.
நிர்வாக நலன் கருதி சிவகாசி மாவட்டக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் திரு.கண்ணன் என்பாருக்கு கரூர் மாவட்டம், தோகைமலை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 21-08-2024...
In the interests of administration, Mr. Kannan, Superintendent of Sivakasi District Education Office, has been transferred to Thogaimalai Block Education Office, Karur District - Proceedings of the Joint Director of School Education, Dated: 21-08-2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 24 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
>>> Click Here to Download - DIPR - IPS Transfer and Posting - Date - 08.08.2024...
G.O. No. : 153, Dated : 07-08-2024
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை எண்: 153, நாள் : 07-08-2024 வெளியீடு...
>>> அரசாணை எண்: 153, நாள் : 07-08-2024 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
15 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
>>> Click Here to Download - DIPR - IPS Transfer and Posting - Date - 04.08.2024...
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்...
▪️ தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்
▪️ ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்
▪️ மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்
▪️ சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்
▪️ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்
▪️ ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்
▪️ மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்
▪️ மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்
13 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No.3524, Dated: 22-07-2024 வெளியீடு...
>>> Click Here to Download G.O.Rt.No.3524, Dated: 22-07-2024...
தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு...
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம்
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம்
POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம்
நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம்
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம்
இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம்
சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றம்
குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம்
கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம்
நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 15 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024 வெளியீடு...
>>> Click Here to Download G.O.Rt.No. 3471, Dated : 16-07-2024...
உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராக நியமனம்.
புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம்.
சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமனம்.
தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பாலச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமனம்.
2025-2026 : Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings , Dated : 17-07-2025 2025-2026 : தமிழ் இலக்...