கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு...

 


மிகப்பெரிய அம்பேத்கர் சிலை: ஆந்திராவில் திறப்பு...


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தார். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. 


125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prize giving ceremony for CM Trophy sports competitions

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுதல் : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கடிதம் Prize giv...