கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் இன்று (01-03-2024) தொடங்குகிறது + 2 பொதுத்தேர்வு...

 தமிழ்நாட்டில் இன்று (01-03-2024) தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு...


4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர்!


21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர். 


3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு

  ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி உயிரிழப்பு ஆந்திரா: அனகப்பள்ளி பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணி ஒருவர் உயிரிழப்பு....