கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு Show cause notice வழங்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர்...

 


முதன்மைக் கல்வி அலுவலகம், செங்கல்பட்டு


நாடாளுமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி ஆணை இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இது வரை தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 


இவர்கள் மீது தேர்தல் கமிஷன் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதை தவிர்க்கும் பொருட்டு உரிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நாளை துரைப்பாக்கம் D B JAIN கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் Show cause notice வழங்கப்படும்


முதன்மைக் கல்வி அலுவலர் செங்கல்பட்டு



>>> ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பெயர் பட்டியல்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

  01-01-2025 முதல் அகவிலைப்படி 55% ஆக உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 95, நாள் : 28-04-2025 வெளியீடு D.A. Hike G.O. Ms No : 95, ...