கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

20 years in jail for marrying 15-year-old girl



15 வயது சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை 


20 years in jail for marrying 15-year-old girl


கடந்த 2022ம் ஆண்டு திருப்பூர் போயம்பாளையம் பகுதியில், தன் உடன் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த மோகன் விக்னேஷ் (30) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு ஆகிய சட்டப்பிரிவுகளில் மோகன் விக்னேஷை கைது செய்த போலீசார், சிறுமியையும் மீட்டனர்


பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 20 ஆண்டுகள், குழந்தை திருமண குற்றத்திற்கு 2 ஆண்டுகள், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு


சிறை தண்டனைகளை தனித் தனியாக அல்லாமல் ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளதால், 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local holiday declared for Pudukkottai district on March 10

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Local holiday declared for Pudukkottai district on March 10. புதுக்கோ...