கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

20 years in jail for marrying 15-year-old girl



15 வயது சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை 


20 years in jail for marrying 15-year-old girl


கடந்த 2022ம் ஆண்டு திருப்பூர் போயம்பாளையம் பகுதியில், தன் உடன் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்த மோகன் விக்னேஷ் (30) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறார் பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு ஆகிய சட்டப்பிரிவுகளில் மோகன் விக்னேஷை கைது செய்த போலீசார், சிறுமியையும் மீட்டனர்


பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு 20 ஆண்டுகள், குழந்தை திருமண குற்றத்திற்கு 2 ஆண்டுகள், சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு


சிறை தண்டனைகளை தனித் தனியாக அல்லாமல் ஏக காலத்தில் குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளதால், 20 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The secret of life: Be happy and helpful to others until the last moment

வாழ்வின் ரகசியம் : கடைசி நொடி வரையில் மகிழ்ச்சியாகவும், இயன்றவரை பிறருக்கு உதவிகரமாகவும் இருங்கள் The secret of life: Be happy and helpful t...