BEO பதவிக்கும் TET தேவை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வாட்ஸ்அப் பகிர்வு
அனைவருக்கும் வணக்கம்🙏
MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Challenge செய்யப்பட்டுள்ளது.
Stay கேட்கப்பட்டுள்ளது.
DEE PROCEEDINGS ஐ QUASH செய்யவும்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி உயர்வு கலந்தாய்வு நடை பெறுகிறதா என்பதை உறுதி செய்ய , தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சொல்லி (CALL FOR RECORDS) PRAYER வைக்கப்பட்டுள்ளது
Without TET II,
MSHM TO BEO PROMOTION ஆனது
Supreme court of India வின் 01-09-2025 தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்று Prayer வைக்கப்பட்டுள்ளது
முதல் Hearing சென்ற வாரம் நடை பெற்றது.
அடுத்த hearing அடுத்த வாரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
Counter affidavit தாக்கல் செய்ய சொல்லி அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு மாண்புமிகு நீதிபதி திருமதி P T ASHA அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் கூறப்பட்டுள்ள தகவல்கள் :
1) SUPREME COURT OF INDIAவின் 01-09-2025 நாளிட்ட TET PROMOTION CASE ன் JUDGEMENT 100 % மீறப்பட்டுள்ளது.
2) RTE ACT 2009 வின் விதிகள் பின்பற்றப்படவில்லை.
3) NCTE RULES/NCTE ACT மீறப்பட்டுள்ளது.
4) அரசாணை 12 திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது
5) இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.