இன்று (02-02-2025) பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
தமிழ்நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு.
மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் இன்று அலுவலகங்கள் இயங்கும்.
ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிக்கை.