கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை


10 நாட்களுக்குள் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS திட்டம்) குறித்த அரசாணை வெளியிடப்படும் - ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல்


* ஓய்வூதிய வழக்கில்  10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு .


* உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல்.


* உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காணொளி வாயிலாக அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜர்.



* CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ்  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (06.01.2026)விசாரணைக்கு வந்தது.


* 10 நாட்களுக்குள் TAPS திட்டம் குறித்த அரசாணை வெளியீடு செய்ய உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல் கூறினார்.


* இதனை அடுத்து நீதியரசர்கள்  21.01.2026 அன்றைக்கு  வழக்கை ஒத்திவைத்தனர்.



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...