இடுகைகள்

காசோலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வங்கிகள் இணைப்பு காரணமாக 01-04-2021 முதல் செல்லாத வங்கிகளின் காசோலைகள்...

படம்
வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி 2021 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது...  01-Apr-2021. 1. தேனா வங்கி 2. விஜயா வங்கி 3. கார்பரேஷன் வங்கி 4. ஆந்திரா வங்கி 5. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC) 6. யுனைட்டட் வங்கி 7. சின்டிகேட் பேங்க் 8. அலகாபாத் பேங்க் எந்தெந்த வங்கி எந்த வங்கியுடன் இனைக்கப்பட்டுள்ளது The mergers are as follows:- 1. Dena Bank with Bank of Baroda 2. Vijaya Bank with Bank of Baroda 3. Corporation Bank with Union Bank of India 4. Andhra Bank with Union Bank of India 5. Oriental Bank of Commerce (OBC) with Punjab National Bank 6. United Bank with Punjab National Bank 7. Syndicate Bank with Canara Bank 8. Allahabad Bank with Indian Bank இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் வேறு காசோலை, பாஸ்புக் கேட்டு பெற வேண்டும். மேலே குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெறக்கூடாது. ஏற்கனவே வாங்கி இருந்தால் அதை மாற்றி பெற வேண்டும். நன்றி...

🍁🍁🍁 ரூ.50ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல் - ரிசர்வ் வங்கி அதிரடி...

 பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ  வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். இந்த காசோலைகளை பணமாக மாற்றும்போது பணம் பெறும் நபரின் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.  இந்த நிலையில் கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்திவைக்க முடியும். காசோலை பரிவர்த்தனை உள்ள வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணம் பட்டுவாடாவை நிறுத்தி வைக்க முடியும். இதுவரை இந்த நடைமுறைதான் இருந்துவந்தது. ஆனால், இதிலும் பல்வேறு பிரச்னைகளும், நடைமுறை சிக்கல்களும், த

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...