கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> 💥ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட‌தற்கான அரசாணை அமைச்சுப் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் 💥ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கருவூல கணக்கு துறை ஆணையரிடம் இருந்து உரிய தெரிவுரை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலக அலுவலர் தகவல்...

 



>>> கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு... B.V.Sc., ADMISSIONS 2020-21 ( TANUVAS ADMISSION)

 


>>>முதலமைச்சர் தனிப்பிரிவு பதில் - தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித்துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்...

தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்... 

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020






>>> பெண்கள் நலம் - பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் (Prevention, Protection and Redressal) Act2013ன் படி, Status and Functioning of Local Complaints Committee நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணைய கடிதம், சமூக நலத் துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை துணைச்செயலாளர் கடிதம், Conclusions and Recommendations of Act மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியவற்றின் செயல்முறைகள் அனைத்தும் ஒரே கோப்பில்...

 >>> Click here to Download the File (All Proceedings)

>>> எஸ்.பி.ஐ.யுடன் இணைந்து நேரடி மனித தொடர்பின்றி பண பரிமாற்றம் செய்யும் டைட்டன் பே கைக்கடிகாரங்கள் அறிமுகம்

 


>>>வேளாண் துறை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா

 


>>> காஷ்மீரில் தேர்தல் பணியில் இருந்தபோது உயிரிழந்த வீரரின் மனைவிக்கு 18 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு வழங்கியது தேர்தல் ஆணையம்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...