கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விரிவுரையாளர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க செப்.24 கடைசிநாள்

மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் விஞ்ஞான மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி குழு பல்கலைக்கழக மானியக்குழுவுடன் இணைந்து நடத்தும்  Jஉனிஒர் றெசெஅர்ச் Fஎல்லொந்ஷிப் மற்றும் விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை இந்தியன் மற்றும் ஓரியண்டல் வங்கியில் வரும் நாளை (18ம் தேதி) வரை பெற்று கொள்ளலாம். www.csirhrdg.res.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசிநாள் வரும் 24ம் தேதி ஆகும்.
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி கடைசி நாள் ஆகும். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய விரிவுரையாளர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student arrested for stabbing schoolgirl

 பள்ளி மாணவியை கத்தியால் குத்திய மாணவன் கைது Student arrested for stabbing schoolgirl கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் செம்ப...