கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று பள்ளிகள் திறப்பு

கடந்த மாதம், பள்ளிகளில், காலாண்டுத் தேர்வுகள் நடந்தன. தேர்வுக்குப் பின், 25ம் தேதியில் இருந்து, விடுமுறை விடப்பட்டது. ஒன்பது நாள் விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, இன்று, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதற்கு வசதியாக, கடந்த மாதமே, அனைத்துப் பள்ளிகளுக்கும், பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன.
இன்று தொடங்கும் இக்கல்வியாண்டின் இரண்டாம் பருவம் ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்  இனிதாகவும், வெற்றிகரமாகவும்  அமைந்திட கல்வி அஞ்சலின் வாழ்த்துக்கள்....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

9 - 12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் Assessment தேர்வை எழுதும் முறை

 9 - 12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து பாட ஆசிரியர்களும் Assessment தேர்வை எழுதும் முறை CG பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் 9 to 12ஆம் வ...