கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 டிசம்பரில் செமஸ்டர் தேர்வு - ஆசிரியர்கள் பற்றாக்குறை - மாணவர்கள் அச்சம்..

 தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரியில் போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்த படவில்லை இதனால் சுமார் 2000 மாணவர்கள்  தேர்வுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.

 தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அதாவது கள்ளக்குறிச்சி தென்காசி அரியலூர் கோயம்புத்தூர் விழுப்புரம் விருதுநகர் நாகப்பட்டினம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 2 பெண் பெண்கள் கல்லூரி உள்பட மொத்தம் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி (IT) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief)

  நிதியாண்டு 2025-26 வருமான வரி (Income Tax) புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief) ₹12 லட்சத்தி...