கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (நாளிதழ் செய்தி)...

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளி ஆசிரியர்களில் சிலர் தனியார் பள்ளிகளில் பாடங்கள் நடத்த உதவுவதாகவும், பகுதி நேரமாக இந்த பணிகளில் ஈடுபடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின்றன.

இதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...