உடற்கல்வி ஆசிரியர் மற்றும் நூலகர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு...

 


தமிழ்நாட்டில்  9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது எப்போது? என்பது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மாணவர் வருகை 98 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். சிறந்த விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய கூடுதலாக 650 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள நூலகர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...