கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

WhatsApp- ல் தகவல் தந்தால் வீட்டிற்கே வரும் மருந்து...



 கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவமும் சார்ந்த தேவைக்கும் வாட்ஸ் அப்பில் 9342066388  என்ற எண்ணுக்கு தகவல்அனுப்பினால்  இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து  மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 9342066388   என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும் , முகவரியை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே மருந்துகள் வீட்டிற்கு வந்துவிடும். புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம்  ஈடுபட்டுள்ளது.


>>> தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்க பொறுப்பாளரின் பேட்டி (காணொளி)...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

    திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வச...