WhatsApp- ல் தகவல் தந்தால் வீட்டிற்கே வரும் மருந்து...



 கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவமும் சார்ந்த தேவைக்கும் வாட்ஸ் அப்பில் 9342066388  என்ற எண்ணுக்கு தகவல்அனுப்பினால்  இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து  மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 9342066388   என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும் , முகவரியை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே மருந்துகள் வீட்டிற்கு வந்துவிடும். புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம்  ஈடுபட்டுள்ளது.


>>> தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்க பொறுப்பாளரின் பேட்டி (காணொளி)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...